நாம் மறந்த நாட்டார் பாடல்கள்
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம்...
குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!
மூழ்கினும் வரலாறு - குமரிக்கண்டம் (லெமுரியா)
உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார்...