கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

நாம் மறந்த நாட்டார் பாடல்கள்

நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு நண்டு சாறு காய்ச்சி விட்டு நடு வரப்பில் போற பெண்ணே - உன் தண்டைக் காலு அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம்...

தமிழர் பாரம்பரியம் சொல்லும் ஆயக்கலைகள்!

உலகத்திற்கு வாழ்வியலை சொல்லி கொடுத்த சமுதாயம் நம் தமிழர் சமுதாயம். தமிழர் என்று பெருமை பாராட்டி கொள்ளும் தமிழர் அனைவருமே தமிழ் பாரம்பரியத்தை மறக்கலாகாது. நம் சமூகம் அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்...